Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: வடபழனி மாநகர பேருந்து பனிமனை ஓய்வு அறை மீது மாநகர பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
ஓய்வு கட்டிடம் இடிந்து விழுந்ததில் மேற்படி ஓய்வு அறையில் இருந்த எட்டு நபர்கள் சிக்கி இரண்டு பேர் மரணம் ஆறு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கவலைகிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.